Thursday, 12 March 2015

எப்படித்தான்
என் கற்பனைகளை - நான்
மூடி வைத்தாலும்
எப்படியாவது எட்டிக்குதித்து விடுகிறது
ஒரு கவிதை - உன்
நினைவுகளை போல...

No comments:

Post a Comment