என் திசை முழுதும் காதல்!! காதல்!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
படிக்க வழியின்றி
கிடந்த என்னை
பொறியாளனாக்கியது காதல்.
கிடந்த என்னை
பொறியாளனாக்கியது காதல்.
அன்புக்கு
ஏங்கிக்டந்த - எனக்கு
என்னற்ற அன்பை
அள்ளிப்பொழிந்தது காதல்.
ஏங்கிக்டந்த - எனக்கு
என்னற்ற அன்பை
அள்ளிப்பொழிந்தது காதல்.
பேற்றவர்களாலும்
மற்றவர்களாலும்
புறக்கனிக்கப்பட்ட - என்னை
அன்போடு தன்னுடையை
மடியில் தூங்க
வைத்தது காதல்.
மற்றவர்களாலும்
புறக்கனிக்கப்பட்ட - என்னை
அன்போடு தன்னுடையை
மடியில் தூங்க
வைத்தது காதல்.
நான் தடுமாறி
விழுந்த போது - என்னை
தாங்கிப்பிடித்தது
காதல்.
விழுந்த போது - என்னை
தாங்கிப்பிடித்தது
காதல்.
நான்
வேதனையில்
தவித்து போது
தன்னுடைய
தோளில் சாய்த்துக்கொண்டது
காதல்.
வேதனையில்
தவித்து போது
தன்னுடைய
தோளில் சாய்த்துக்கொண்டது
காதல்.
பட்டிக்காட்டில்
கிடந்த என்னை - இன்று
சென்னை பட்டனத்தில்
குலு குலு அறையில்
ஒரு மேலாளராய்
அமர்த்தியது காதல்.
கிடந்த என்னை - இன்று
சென்னை பட்டனத்தில்
குலு குலு அறையில்
ஒரு மேலாளராய்
அமர்த்தியது காதல்.
இன்று
நான் வாழும் - வாக்கைக்கு
அடித்தளம் காதல்.
நான் வாழும் - வாக்கைக்கு
அடித்தளம் காதல்.
அந்த காதல்- இன்று
என்னோடு இல்லாமல்
இருக்கலாம் - ஆனால்
இந்த வாழ்க்கையை
நான் வாழும் ஒவ்வொரு - வினாடியிலும்
அந்த காதல்
என்னோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது…
என்னோடு இல்லாமல்
இருக்கலாம் - ஆனால்
இந்த வாழ்க்கையை
நான் வாழும் ஒவ்வொரு - வினாடியிலும்
அந்த காதல்
என்னோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது…
No comments:
Post a Comment